எளியமுறை குண்டலினி யோகம்
- மறதியும்-விழிப்பும்
- எளிய முறை குண்டலினி
- ஆக்கினைச் சக்கரம்
- சாந்தியோகம்
- துரிய நிலை
- தற்சோதனை
- துரியாதீதம்
- சமுதாயச் சீர்திருத்தம்
நாம் நாள்தோறும் உணவு உண்ணுகிறோம். குளிக்கிறோம். தூங்குகிறோம். ஏன்?
காப்பு, தூய்மை, ஓய்வு ஆகிய மூன்றும் தேவையாக உள்ளன. நமது உடலியக்கத்தின் விளைவாக நம் உடலிலிருந்து எப்போதும் கோடிக் கணக்கான அணுக்கள் வெளியேறிக் கொண்டே இருக்கின்றன. அவ்விழப்பை ஈடுசெய்வதற்காக நாம் உணவு உண்ணுகிறோம்.